வியாழன், 2 மார்ச், 2023

 கவிதை என்று எழுதிக்கொண்டிருந்தேன் 
நான் அறியாமலே 
அது பாதையாய் நீண்டிருக்கிறது 
திக்கற்று 
எங்கோ வந்து நிற்கிறேன்  
பேனா,தாள்களற்று கணினியாகி 
எழுதஎழுத அம்மம்மா வாசிப்பா 
எதை எழுதினாலும் "அருமை " என்பா 
எழுதியபின் பிள்ளை வாசிக்கிறாள் 
ம் எதுவும் புரியவில்லை என்கிறாள்    



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share