செவ்வாய், 14 மார்ச், 2023

யாரோ சொல்லத்தவறிய கவிதை 

இருளினுள் ஒளியால் எழுதப்படுகிறது  

பறவைகள் கூடடையும்போது - இது 

குஞ்சுகளின் குதூகலம்போல தெரிகிறது  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share