வியாழன், 30 மார்ச், 2023

ஏதோ நம்பிக்கையில்

இலைகள் 

மரங்களில் பசுமையை விரித்திருந்தன

இன்னுமொருநாள் 

மஞ்சளை பூசி மகிழ்ந்திருந்தன

பிரிதொருநாள் சருகாகின 

எதுவந்தபோதும்

அசையா மரங்கள் மீண்டும் துளிர்த்தன

ஏதோ நம்பிக்கையில்   

 



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share