ஞாயிறு, 22 ஏப்ரல், 2018

புலம்பெயர் உறவுகளே! உங்கள் பார்வை இங்கும் செல்லட்டும்.

 என் தாயகத்திற்கு நாளாந்தம் பெரும்தொகையில் புதிய பொருட்கள் போகின்றன. பழையவற்றிற்கு என்ன நடக்கிறது? மீள் சுழற்சி (recycling ) நடக்கவேண்டும். கடலை தூய்மையாக வைத்திருங்கள். நிலங்களை பகுப்பாய்வு செய்யுங்கள். சிறந்த ஆலோசனையுடன் மாத்திரமே உரங்களை பாவியுங்கள். விளைநிலங்களை பாதுகாவுங்கள். கழிவுகளை, கழிவுவாய்க்காய்களை உரிய ஆலோசனையுடன் மேற்கொள்ளுங்கள். நிலஅடி நீரை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். மழைநீரை இயன்றவரை சேமிக்க நடவடிக்கை எடுங்கள். கடல் அரிப்பை தடுக்க உழையுங்கள். கடற்கரைகளில் மரங்களை நடுங்கள். மீன்பிடி, விவசாயம் போன்றவற்றில் நவீனமுறைகளை பாவிக்கவேண்டும் ( சிறு நிலத்தில் பெரிய பயிர்ச்செய்கை, மீன் வளர்ப்பு, விலங்கு வளர்ப்பு). புலம்பெயர் உறவுகளே! உங்கள் பார்வை இங்கும் செல்லட்டும்.   


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share