நூல்கள் எரிந்த சாம்பலில் நாங்கள் துளிர்த்தோம்
எங்கள் ஆசைக்கனவுகளை சாம்பலாக்கினோம்
நட்டாற்றில் வலியோடு நாம் நின்றாலும்
வழி மாறோம் தலைமீது ஆணை
எங்கள் ஆசைக்கனவுகளை சாம்பலாக்கினோம்
நட்டாற்றில் வலியோடு நாம் நின்றாலும்
வழி மாறோம் தலைமீது ஆணை
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக