புதன், 27 ஜூன், 2018

எனது ஒரு தோளில் மக்களுக்கான பணியும் மறுதோளில் விடுதலைப்போராட்ட பணியும் ஏற்றப்பட்டிருந்தது. இருபணிகளையும் நேர்மையாக செய்தேன். ஒவ்வொரு பணியின் வெற்றிக்குப்பின்னும் பலர் இருந்தார்கள். எந்த நேரமும் சாவை எதிர்கொள்ளும் மனநிலையுடனேயே பயணித்தேன். இன்னும் இன்னும் அதிகமாக செய்திருக்கமுடியுமா என்பதே இன்றும் என் மனதின் அவா. இன்று ஒரு சாதணனனாக வாழ்கிறேன். 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share