வெள்ளி, 17 நவம்பர், 2023

திக்கற்றவரின் நெடும் பயணம்

 எங்கோ பிறந்து வளர்ந்தோம் 

மனசாட்சியால் ஒன்றானோம் 

தாயகமும் நாங்களும் 

உயிரோடு ஒன்றான உணர்வுகள் 

நீங்களில்லை 

இது யாருமற்ற வெளி 

நினைவுகளில் அசையும் ஒளி

எங்கே?

எங்களுக்குள் ஊடாடிய மொழி 

வாழ பல வழியிருந்தும் 

அந்த பாசாங்கில்லா வாழ்வு 

இன்று கவிஞன் இல்லை 

கவிதை இருக்கிறது

நினைவிடங்கள் நெஞ்சறைக்குள் 

தொடர்ந்தும் 

திக்கற்றவரின் நெடும் பயணம்  




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share