ஞாயிறு, 19 நவம்பர், 2023

 நேற்றுப்போல் இருக்கிறது 

முதல் மாவீரனின் முதலாம் ஆண்டு நினைவு 

"ஓ ! சத்யநாதா " என்ற போஸ்டர் ஒட்டியது

1990 இல் சங்கரத்தை சந்தியில் 

மாவீரர் வளைவிற்கு வாசகம் எழுதியது 

1992 ஆம் ஆண்டு துயிலும் இல்லம் சென்றேன் - பின் 

ஒவ்வொரு மாவீரர் வாரங்களிலும்  

துயிலும் இல்லம் செல்லமுடியா வேலைப்பளு      



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share