"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
ஒரு தலைவன்
மூத்த சகோதரனாகியதில்
நிறைந்திருக்கிறது
" மனிதம் "
இனத்தின் விடுதலைக்காக
உயிரை அர்ப்பணிக்கும்
மனநிலையில் வாழ்தல்
அவர்களுக்கானது
மரணம் தோற்றுவிடுகிறது
தலைவன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக