வட்டியிற்கு கடன் வாங்கி
கடன் கொடுக்கும் நாடு
பஞ்சம் பட்டினியில் தள்ளிவிட்டு
ஏப்பம்விடும் அதிகாரம்
லஞ்சம் மலிந்து
சுடலைவரை வந்துநிற்குது
கெட்டகேட்டிற்கு குஞ்சம் கட்டி
ஒய்யாரத்திற்கு குறைவில்லை
"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
வட்டியிற்கு கடன் வாங்கி
கடன் கொடுக்கும் நாடு
பஞ்சம் பட்டினியில் தள்ளிவிட்டு
ஏப்பம்விடும் அதிகாரம்
லஞ்சம் மலிந்து
சுடலைவரை வந்துநிற்குது
கெட்டகேட்டிற்கு குஞ்சம் கட்டி
ஒய்யாரத்திற்கு குறைவில்லை
சுடலைவரை லஞ்சம் வந்துநிற்குது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக