"உண்மைக்காய் வாழாதவன் வாழத்தகுதியற்றவன்"
ஓடி ஓடி இறகுகளை சேர்க்கிறேன்
ஆயுளுக்குள் சிறகுகளாய் கோர்ப்பேன்
ஒரு பறவைபோல் சுதந்திரமாய் பறக்க
வேறு என்ன செய்ய முடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக