ஞாயிறு, 10 டிசம்பர், 2023

யதார்த்தம் கசப்பாக இருந்தாலும் உண்மையானது.

 அந்தக்கிராமங்களில் உள்ள ஒழுங்கைகள் குச்சொழுங்கைகள் யாவற்றிற்கும் என்னைத்தெரியும் ஆனால் இப்போது அங்கு வாழும் சந்ததிக்கு என்னைத்தெரியாது. என் பெயரை யாராவது ஒருவர்  இப்போதும் கதைக்கக்கூடும், இன்னும் பத்து வருடங்களில் அதுவும் இருக்காது. யதார்த்தம் கசப்பாக இருந்தாலும் உண்மையானது. மாயவுலகில் சோடித்து மகிழ்வதில் அர்த்தம் இல்லை. ஒருகாலம் அந்த காலத்தின் ஒரு பாத்திரமாக இருந்திருக்கலாம் இன்று ஒரு சாட்சியாகத்தான் இருக்கமுடியும்.  



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share