கடவுள் உண்டு
அதற்கு மேல் பிரிவுகள் என்னிடம் இல்லை
மனிதனுக்குள் பாகுபாடும் இல்லை
ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்துவம் இருக்கும்
அதை மதிக்கிறேன்
அதை தாண்டவும் விருப்பவில்லை
நான் நானாகவும் நீ நீயாகவும் இருப்போம்
தனித்துவங்களால் நிரம்பிய உலகு
இடைவெளியை நிரப்பும் புரிந்துணர்வு
யாவருக்குமான சுதந்திர உலகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக