ஞாயிறு, 14 ஜூலை, 2024

இன்றுள்ள நாடுகள் நூறு வருடத்திற்கு பின்னும் இருக்கலாம் , மொழியும் இனங்களும் மதங்களும் கூட இருக்கக்கூடும் ஆனால் இன்றுள்ள மனிதர்கள் இருக்கமாட்டார்கள்.இதற்குள் மனிதனே தனக்குள் பிணக்குகளை உருவாக்குகிறான், சூழலையும் மாசாக்குகிறான். ஆறாம் அறிவில் என்ன இருக்கிறது?


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share