செவ்வாய், 10 ஜூலை, 2012

விழிகள் கரைய கரைய


அழுதோம் 
விழிகள் கரைய கரைய 
விடைகள் அற்று அழுதோம் 
கண்ணீரை துடைக்க யாருமில்லை 
கண்ணீர் வற்றி கண்கள் புண்ணாகின 
அழவும் உடலில் தெம்பு அற்று வீழ்ந்தோம் 
வீழ்ந்தோம்தான்
உலகை நம்பியதால்  வீழ்ந்தோம்தான்
ஆனால் மீளவும் எழுவோம் 
விழ விழ எழுவோம்   
விடியும்வரை ஓயோம் 




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share