புதன், 18 ஜூலை, 2012

ஒரு இனம் அழிக்கப்படுகிறது
சிங்களனாலும் அடிவருடிகளாலும் 
உலக உதவி பெற்று 

கொலை செய்யப்பட்ட இனம் 
தற்கொலை செய்ததாய்க்காட்ட 
எத்தனை புனைவுகள் ஒ---

யாரை யார் ஏமாற்றுவது?
நித்திரைபோல் கிடக்கும் 
உலக மனட்சாட்சியை 
யார் எழுப்புவது? 
போலீஸ்தான் 
கள்ளனாகையில் 
நாம் எங்கு போவது?     


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share