செவ்வாய், 17 ஜூலை, 2012

இந்தியா தன் நலனுக்காய் எங்களை சாகவிடுகிறது

இலங்கையில் ஜனநாயகம் படுத்தும்பாடு 
நூறு வருடங்களுக்கு முன் 
கிழக்கு மாகாணத்தில் 
எண்பத்திஏழு வீத மக்கள் தமிழர் 
இன்று முப்பத்திமூன்று வீதம்தான் தமிழர் 
இன அழிப்புக்கு இலங்கைஜனநாயகம் 
துணைபுரிகிறது 
அதேபோன்று நிலமும் 
ஆக்கிரமிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது 
இந்தியா தன் நலனுக்காய் 
எங்களை சாகவிடுகிறது 
அடிவருடிகள் மட்டும் பிழைத்துக்கொள்கிறார்கள்     




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share