செவ்வாய், 17 மார்ச், 2015

மருத்துவமே ஒரு சவாலானதுதான்.அதிலும் போர்க்கால மருத்துவம் மிகவும் சவாலானது.ஒரு போர்க்காலத்தில் சத்திரசிகிச்சையாளனாயும்
இருந்துகொண்டு ஒரு பலமான சத்திரசிகிச்சை அணியை உருவாக்கும் வல்லமைக்கு ஒரு தனி "தில் "  வேண்டும். Dr கதிர் ஒரு அசாத்தியமான மருத்துவ வீரன்.  பலநூறு எலும்புமுறிவு சத்திரசிகிச்சைகளை மல்லாவி மருத்துவமனையில் வெற்றிகரமாக செய்தவர்.நான் அறிந்தவரையில் எடுக்கின்ற எந்த வேலை என்றாலும் முழுமூச்சாய் செய்யும் வல்லமை படைத்தவர். மாத்தளன் மருத்துவமனையின் சத்திரசிகிச்சை அணியின் நாயகன்.அந்த காலங்களில் மாத்தளன் மருத்துமனையின் மக்கள் சேவைப்பங்களிப்பென்பது உச்சமானது. 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share