சனி, 11 ஜூலை, 2015

அனைத்து உணவகங்கள்,வெதுப்பகங்களில் கடமை செய்யும் ஊழியர்களுக்கான மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு ஊழியர்களுக்கான அடையாள அட்டைகள் கிளி சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் முதல் முதலாக இலங்கையில் வழங்கப்பட்டன ( 2000ஆம் ஆண்டுக்காலப்பகுதியில்),அனைத்து ஊழியர்களின் தனிநபர் சுகாதாரம் உட்பட்ட மருத்துவ நலன்கள் நேரடியற்றமுறையில் கண்காணிக்கப்பட்டது.கிரம ஒழுங்கில் worm treatment வழங்கப்பட்டது.      2006ஆம் ஆண்டுக்குப்பின் தமீழீழ சுகாதாரசேவைகளால் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசங்களில் நடைமுறைப்படுத்தப்பட்டது. 2008 இல் தமீழீழ சுகாதாரசேவைகளால் நீதி நிர்வாகத்தினரின் உதவியுடன் வெளிடப்பட்ட உணவுச்சட்டங்கள் ,பாதுகாப்பான உணவு வழங்கலுக்கு
முக்கியமானவை.  


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share