புதன், 8 ஜூலை, 2015

பசிக்குது



நீ இறந்து கிடந்தாய் மகளே!
தொட்டு தூக்க
என் இல்லாத கைகளை தேடினேன் மகளே !
இறுதியாய்
நீ கூறிய " பசிக்குது அப்பா------------"
முடியவில்லை மகளே!
உன்னை புதைத்துவிட்டு கூட 
போகமுடியவில்லை மகளே!
ஒரே நிம்மதியில் செல்கிறேன் மகளே!
நீ அம்மாவிற்கு துணையானாய் மகளே!
மீள ஒரு பிறப்பிருந்தால்-----



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share