சனி, 10 ஜூன், 2023

நீ சம்மந்தப்பட்ட வரலாறை நீயே எழுதாமல் போனால் யாரோ ஒருவர் எழுதுவர். அது உண்மை வரலாறாய் இருக்காது.

 நான் அடுத்த வருடமும் உயிருடன் இருந்தால் எனக்கு அறுபது வயது வந்துவிடும். இப்போதே உடல் களைத்துவிட்டது. ஐம்பது மணித்தியாலங்களுக்கு மேல் தொடர்ந்து சத்திரசிகிச்சைகளை செய்த காலமும் என் வாழ்வில் இருந்திருக்கிறது. இப்போது உடல், உள்ளம் களைத்துப்போனதை உணர்ந்தாலும் ஓய்வெடுக்கமுடியாது. சம்பளம் கூடாமல் வாழ்க்கைச்செலவு படிப்படியாக அதிகரித்துச்செல்கிறது, நின்று நிதானித்து யோசிக்கமுடியவில்லை. பின்வயது காலங்களில் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்தவர்களுக்கு என் நிலைதான் இருக்கும் என்று நினைக்கிறேன் ஆனால் இது ஒரு பிரச்சனை இல்லை. காப்பெட் ரோட்டில் சொகுசு வாகனத்தில் போவதுபோல் இல்லாமல் கல்ரோட்டில் வண்டிலில் போவதுபோல் இருக்கும், பயணம் தொடரும்.    



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share