சனி, 23 மார்ச், 2024

காலை விடிகிறது

அம்மா அன்பிலான அழகான கவிதை ஆண்டவன் எழுதியது கவிஞனின் குழந்தை கவிதையா ? வறுமையா? பட்டிமன்றில் கவிஞன் காலை விடிகிறது மொட்டு பூவாக மலர்கிறது இலைமீது பனித்துளி முகப்பரு போல சூரியக்கதிர்கள் முற்றத்தில் புள்ளியிட மனதில் கோலம் படிகிறது நீலக்கடல் வானில் ஏறுகிறது கடலலைகளில் மனம் ஏறி இறங்குகிறது கைவிடப்பட்ட ஒற்றைப்படகில் என் இதயம் இருக்கிறது


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share