சனி, 20 ஏப்ரல், 2024

நினைவுகளில் தொக்கி நிற்கும் கண்ணீர்த்துளிகள் உறைவதில்லை இதயங்களாய் வீழ்ந்து வெடிக்கும் சன்னங்கள் சுடும் காயங்களும் ஆறுவதில்லை பிறந்தோம் வளர்ந்தோம் தாய்(மண்)மனம் அறிந்தோம் இலகு வாழ்வு துறந்தோம் இலக்கு வாழ்விற்காய் நாலு பேர் சுமந்து போனார்கள் சாம்பலாய் பூத்தது வாழ்வு யாரோ ஒருவன் நினைவை சுமப்பான் இதுதான் நியதி


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share