சனி, 20 ஏப்ரல், 2024

எந்த வீணையிலும் எழமுடியா இசையை மழலை மொழியில் கேட்டேன் உள்ளங்கைகளில் தெரியா ரேகைகளை ஏழையின் முகத்தில் பார்த்தேன் கவிதைகளில் எழுதா உணர்வுகளை கரும்புலியின் பிரிவில் உணர்ந்தேன் நெருப்பையும் கடந்த அனலை தாய்நிலம் பிரிகையில் சுமந்தேன்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share