வியாழன், 4 ஏப்ரல், 2024

வாழ்க்கையில் கணம் இல்லை யாவரும் பரஸ்பரம் கனம் பண்ணுவார் இன்று அப்படியல்ல இடிந்து கிடந்த கட்டிடக்குவியலில் ஒற்றைக்கையை வைத்து உன்னை அடையாளம் கண்டேன் பசித்த வயிறுக்கு சோறு போட்ட கையம்மா சாகாவரம் ஒன்றை நீ கேட்டாய் அன்பை பரிசளித்தார் கடவுள் சாகாவரம் இளமையில் இனிப்பாகவும் முதுமையில் தனிமையில் கசப்பாகவும்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share