வியாழன், 11 டிசம்பர், 2014

குழந்தையின் மனதில் கடவுள் உண்டு

மனிதரில் வேற்றுமை இல்லை
மறு இனத்தை,மதத்தை மதிக்காதவர்
தன் இனத்தை,மதத்தை மதிப்பவறல்ல
"விடுதலை/சுதந்திரம்"இனம் மதம் கடந்தது
வாழ்வின் அத்திவாரம்

குழந்தையின் மனதில் கடவுள் உண்டு
அவ்மனதை சேறாக்குகிறான் மனிதன்  
"அதிகாரம்/ஆணவம்" அது நோய் அல்ல
அதையும் கடந்தது

 உயிரின் முதல் அசைவை
அறிந்தவள் அம்மா
அது "வலி"தராத உதை

எங்களுக்காய் போராடி ,அங்கமிழந்து
போரின் பின் உதவிகோரும் /பெறும்
அவன்முகத்தை பத்திரிகையில் பார்க்கையில்
வீழ்கிறது
நொறுங்கிய  இதயமும்
கடைசிச்சொட்டு கண்ணீரும்



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share