திங்கள், 4 மே, 2015

முள்ளிவாய்க்கால் - 2009



முள்ளிவாய்க்காலில் அந்த இறுதி நாட்கள். வைகாசி /15,16,17/2009. இந்த நாட்கள்தான் மக்கள் போர்க்காலத்தில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாட்கள். சத்திரசிகிச்சை கூடத்தை மீள இயக்க முற்பட்டும் முடியாமல் போன நாட்கள். முதலுதவியும், conservative  management  உடனும் எங்கள் மக்கள் பணி குறுக்கப்பட்டாலும் , இறுதிவரை  எங்கள் பணியில் தளர்வற்றிருந்தோம். 


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share