திங்கள், 25 மே, 2015

முயற்சி இல்லாமல் உயர்ச்சி இல்லை



                   பயிரில் கலந்த பசுமையை
                   பிரித்துவிட துடிக்கும் எதிரி
                   உயிரில் கலந்த வாழ்வை
                   உதறமுடியாமல் துடிக்கும் மக்கள் - அவர்
                   பெருமூச்சில் காயும் கண்ணீர்

                  இருள் களைந்து ஒளி வரும்
                  விலங்கு உடைய சுதந்திரவெளி திறக்கும்
                  முயற்சி இல்லாமல் உயர்ச்சி இல்லை


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share