வெள்ளி, 19 ஜனவரி, 2024

"கவிதையை எழுதாதே கவிதையாய் வாழ்"

 "கவிதையை எழுதாதே 

கவிதையாய் வாழ்"

 

நண்பா!

நீ வாசிக்கமுடியாமல் போன 

கவிதையை 

நான் எழுதப்போவதில்லை 

அதுவும் 

உன்னோடு போனதாய் இருக்கட்டும் 

உன்னருகில் வரும் நாள் 

உனக்காய் நான் எழுதுவேன் 

தோழ மை கொண்டு 




Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share