அண்ணையுடன் (தலைவர்) அவர்களுடன் ஓரளவிற்கு மனம்விட்டு பழகியிருக்கிறேன்.
இரண்டாயிரமாம் ஆண்டு தொடக்ககாலங்களிலேயே எமது அமைப்பு தோற்றுப்போகும் ஏதுநிலைகள் இருப்பதை மறைமுகமாய் பலதடவைகள் சொல்லியிருக்கிறார். நாங்கள்தான் அதை பெரிதாக எடுக்கவில்லை . ஆனால் எமது கொள்கை தோற்காது என்பதிலும் உறுதியாய் இருந்திருக்கிறார் . பேரழிவை சந்திக்கப்போகிறோம் என்பதை நேரகாலத்துடனேயே தெரிவித்திருந்தார். சில தசாப்தங்களுக்குப்பின் மீண்டும் போர் தொடங்கும் அப்போதைய எம் தலைவன் தன்னைப்போல் ஈவிரக்கம் பார்க்கமாட்டான் என்றும் தெரிவித்திருந்தார். எமது இனம் நிச்சயமாக விடுதலை அடையும். நாங்கள் எதிர்கால சந்ததிக்கு வீரவரலாற்றை கொடுத்துப்போகவேண்டும் என விரும்பினார் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக