வெள்ளி, 11 மே, 2018

முள்ளிவாய்க்கால்

  இந்தி(யாவி)ற்கு ஈழத்தமிழரின் விடுதலையில் துளியும் விருப்பில்லை. அப்படியிருந்தும் இயக்கங்களை வளர்த்துவிட்டு , இயக்கங்களுக்கிடையில் முரண்களை உருவாக்கி , எங்களுக்குள்ளேயே அழிவை நயவஞ்சகமாய் செய்தது இந்தி(யா). எங்களை அணைப்பதுபோல் அணைத்து முதுகில் குத்தும் இந்தி(யா). ராஜீவை தாக்கிய சிங்களன் இலங்கையில் சுதந்திரமாக ஜனாதிபதி தேர்தலில் நின்றான். இந்தியா பெரிய தேசம் ஈழத்தில் தமிழனின் தனித்துவத்தை அழிப்பதே அதன் ஈழக்கொள்கை. ஸ்ரீ லங்கா மட்டும் எதிரியாக இருந்திருந்தால் ஈழம் எப்போதோ கிடைத்திருக்கும்.

ஒரு சிறு இனத்தின் வீரத்திற்கு உலகம் பயந்தது. ஒரு பேரழிவின் ஊடாக  அந்த இனம் விடுதலைக்கனவை மறந்துவிடவேண்டும் என உலகம் விரும்பியது. நாளை விரியப்போகும் அந்த குவிபுள்ளியே முள்ளிவாய்க்கால்.              


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share