வியாழன், 24 மே, 2018

எங்களைவிட பத்து மடங்கு சனத்தொகையில் அதிகமான எதிரியோடதான் சண்டை பிடித்தோம். எதிரி தனித்து நிற்கமுடியாமல் பல நாடுகளை கூட்டிவந்தான். நாம் தோற்றிருக்கலாம் ஆனால் எம்கொள்கையை தோற்கடிக்கமுடியவில்லை என எதிரி மூக்கால் அழுகிறான். எம் தலைவர் ஏற்கனவே சொல்லியிருந்தார் " பிரபாகரன் தோற்கலாம் வரலாற்றில் இன்னுமொருத்தன் வருவான் அவன் என்னைமாதிரி ஈவு இரக்கம் பார்க்கமாட்டான்". நீதி வாழமுடியாமல் போனால் அழிவு தவிர்க்கமுடியாமல் போகும்.     


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share