ஞாயிறு, 13 மே, 2018

திரும்பிப்பார்க்கிறேன்- 39



நான் ஏன் இடம்பெயர்ந்தேன்? வென்றவன் எழுதுவதுதான் வரலாறாகப்போகும் ( அது உண்மை வரலாறு அல்ல ), வென்றவன் முடிந்தவரை இருப்பவரை பயன்படுத்துவான் புனைவு வரலாறு எழுத, நானும் ஒருவனாய் அதில் இருக்கக்கூடாது என்பதால் புலம்பெயர்ந்தேன். சாட்சிகளற்ற இனஅழிப்பையே சிங்களம்  எம்மண்ணில் நடாத்தியது. அந்த முகத்திரை கிழியுமோ இல்லையோ என் பங்களிப்பை வழங்க  புலம்பெயர்ந்தேன். தேவையான நேரத்தில் என் பணி செய்தேன்.  என் மனச்சாட்சிற்கு தவறு செய்யக்கூடாது என்பதற்காய் நான் கொடுத்த விலையே என் புலம்பெயர்வாழ்வு.   



Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share