சனி, 3 பிப்ரவரி, 2024

அன்று காடு வெட்டி களனியாகி செழித்திருந்த ஊர் ஆட்டுக்குட்டிகள் மே மே சத்தமிட தாயாடு ஓடிவந்தது ஒளித்திருந்த ஓநாயொன்று அன்று தாயாடையிழந்தோம் குட்டிகள் தனித்தன வலி சுமந்து வளர்த்தோம் இன்று அநாதை இல்லங்கள் அங்கும் இங்கும் எங்கும்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share