சனி, 3 பிப்ரவரி, 2024

அடர்ந்த வனம் துள்ளித்திரிந்த மான்கள் தெத்திய முயல்கள் தொங்கிய குருவிகளின் கூடு யாவும் பொசுக்கிப்போயிற்று காட்டுத்தீயின் கோரம் புகைந்து கொண்டிருக்கிறது (அஸ்த) மனம்


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share