ஞாயிறு, 26 மே, 2024

சிலந்திவலையில் சிக்கியது மனம்

நாம் சிறுவயதில் வாழ்ந்த வீடு கைவிடப்பட்டிருக்கிறது பாழடைந்துவிட்டது சிலந்திவலையில் சிக்கியது மனம் மெல் ஒலியில் பாடல் கேட்கும் வீட்டில் பல்லிகள் சொல்லும் சத்தம் வளவின் ஒவ்வொரு சாணிலும் நினைவுகள் சிந்தியிருக்கின்றன நடைபாதையில் வடலிகள் பாசி படர்ந்திருக்கும் கிணற்றில் பழைய மீன்களின் வழித்தோன்றல்கள் சுற்றியிருந்த வெளிவளவில் மாளிகைவீடுகள் காணாமல் போயிருந்த காலத்திலும் ஒரு வரலாறு கட்டப்பட்டிருக்கிறது


Share/Save/Bookmark

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Bookmark and Share